- 2013 யூலை 12, 13 அகிய திகதிகளில் கம்பஹா ஸ்ரீ சித்தார்த்த குமார வித்தியாலயத்தில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்துகொள்தல்.
- 2013 ஏப்பிறல் 23 முதல் 27வரை தேசிய நூலகங்கள், சுவடிகள் நிலையத்தின் 23வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற கண்காட்சியில் கலந்துகொள்தல்.
- 2013 மார்ச் 23 முதல் 31வரை அம்பாறையில் நடைபெற்ற தேசத்துக்கு மகுடம் கண்காட்சியில் கலந்துகொள்தல்.