- 2013 யூலை 26ஆம் திகதி மு.ப.9.00 மணிமுதல் பி.ப.4.00 மணிவரை இலங்கை விமானப் படையில் பயிற்சி பெறுகின்ற ஒரு குழுவினர் தேசிய சுவடிகள் காப்பகத்துக்கு வருகைதந்து அறிவைப் பெற்றுக்கொண்டனர்.
- களனி பல்கலைக் கழகத்தின் நூலக மற்றும் தகவல் விங்ஞான மாணவர்கள் குழுவொன்று 2013 மே 28ஆம் திகதி தேசிய சுவடிகள் காப்பகத்துக்கு வருகைதந்தது.
- பிங்கிரிய சரணங்கர வித்தியாலய மாணவர் குழுவொன்று 2013 மே 03ஆம் திகதி தேசிய சுவடிகள் காப்பகத்துக்கு வருகைதந்தது.
- திருகோணமலை கடற்படை முகாம் மற்றும் சமுத்திரவியல் கல்லூரியின் எழுத்தாளர்களும் களஞ்சிய உதவியாளர்களும் கல்விச் சுற்றுலாவொன்றில் ஈடுபட்டபோது 2013 மார்ச் 04ஆம் திகதி தேசிய சுவடிகள் காப்பகத்துக்கு வருகைதந்தது.