கல்வி நிறுவனம் என்றவகையில் பாடசாலைகளுக்குரிய இடத்தையும் பொதுவாக பாடசாலைக்குரிய நிலையையும்பற்றி பாடசாலையொன்றின் வரலாற்றைத் தழுவிய பதிவேடுகளின் தொகுப்பொன்றை மிக உயர்வான தொழில் தரங்களின் பிரகாரம் மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட கூட்டு நினைவாற்றலின் பாதுகாப்பாளராக பாடசாலையின் சுவடிகள் காப்பகத்தைக் குறிப்பிட முடியும்.
பாடசாலை சுவடிகள் காப்பகத்துக்குரிய பிரதான விடயமானது பதியும் பதிவேடுகள், சம்பவ குறிப்பேடுகள், மாணவ வெளியீடுகள், புகைப்படங்கள் மற்றம் சிலநேரங்களில் நடைமுறையில் உள்ள பாடசாலையின் திட்டம் என்பவையாகும்.
தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் வழிகாட்டலில் ஸ்தாபிக்கப்பட்ட மற்றும் ஆலோசனைப்படி அமைக்கப்பட்டுள்ள பாடசாலை சுவடிகள் கூடங்கள் சிலவற்றை பின்வருமாறு காட்ட முடியும்.
- ஆனந்தா கல்லூரி - கொழும்பு
- டீ.எஸ்.சேனாநாயக்க வித்தியாலயம் - கொழும்பு
- தேவி பாலிக்கா வித்தியாலயம் - கொழும்பு
- தர்மராஜா கல்லூரி - கண்டி
- பர்கியுசன் உயர் பாடசாலை - இரத்தினபுரி
- உயர் பாடசாலை (High School) - கண்டி
- மகாமாயா வித்தியாலயம் - கண்டி
- மியுசியஸ் வித்தியாலயம் - கொழும்பு
- றோயல் கல்லூரி - கொழும்பு
- சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயம் - கொழும்பு